நாடாளுமன்றத்தின் இரண்டாம் மாடியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் அறைக்குள்ளிருந்து பாம்பொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவின் அறையிலுள்ள பூச்சாடியொன்றின் கீழிருந்தே இந்த பாம்பு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அது விரியன் பாம்பாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அறையிலுள்ள தொலைபேசியை இன்று நண்பகல் 12 மணியளவில் பழுது பார்த்துக்கொண்டிருந்த ஊழியரே இந்த பாம்பைக் கண்டதாகவும் அது பின்னர் நாடாளுமன்ற ஊழியர்களால் அடித்துக்கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ரணில் விக்கிரமசிங்கவின் அறையிலுள்ள பூச்சாடியொன்றின் கீழிருந்தே இந்த பாம்பு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அது விரியன் பாம்பாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அறையிலுள்ள தொலைபேசியை இன்று நண்பகல் 12 மணியளவில் பழுது பார்த்துக்கொண்டிருந்த ஊழியரே இந்த பாம்பைக் கண்டதாகவும் அது பின்னர் நாடாளுமன்ற ஊழியர்களால் அடித்துக்கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
கருத்துரையிடுக